இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் தர்மன் சண்முகரத்தினம் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டார்.

சிங்கப்பூரும் இந்தியாவும் இந்த ஆண்டு தூதரக உறவுகளின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன.

இந்திய ஜனாதிபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல இந்திய கேபினட் அமைச்சர்களுடன் சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் தர்மன் கலந்துரையாடினார் . ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற உத்தியோகபூர்வ வரவேற்பு விழா மற்றும் அரசு விருந்து ஆகியவை அரசுப் பயணத்தின் சிறப்பம்சமாகும்.

சிங்கப்பூர் குடியரசு தலைவர் தர்மன் சண்முகரத்தினம் அவர்களின் இந்த இந்திய அரசு முறை பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக .