சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக MOM அசத்தல் ப்ளான்!

சிங்கப்பூரில் வெளிநாட்டில் இருந்து பல்வேறு ஊழியர்கள் பணியாற்றிய வருகின்றனர் குறிப்பாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் இவர்கள் தங்குவதற்காக சிங்கப்பூரின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதியை அதிநவீன வசதியுடன் கட்டி வருகிறது .

தற்போது சிங்கப்பூர் மனித வள அமைச்சகத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் இந்த வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சுமார் 2400 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுவருகிறது.

Wifi கழிவறை வசதி வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான தங்கும் வசதி கொண்ட வகையில் நவீன வசதி மேலும் சமையல் செய்வதற்கான சமையலறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

துகாங் இன்னோவேஷன் லேன் பகுதியில் இந்த புதிய வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது .

2026 ஆம் ஆண்டு இந்த நவீன வசதிகளுடன் கூடிய வெளிநாட்டு ஊழியர் தங்கம் விடுதி பயன்பாட்டுக்கு வரும் என சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Posts