சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற முகேஷ் அவர்களுக்கு சிங்கப்பூர் இந்திய தூதரகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 12 சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷை போட்டு நடைபெற்றது இந்த போட்டியில் சர்வதேச சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் இந்தியாவைச் சேர்ந்த குகேஷ் .

சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் அவர்களுக்கு இந்திய பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .

தற்போது சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் சர்வதேச சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் அவர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்தி பாராட்டியுள்ளனர் .

Related Posts