சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் 3 இந்தியர்கள் உட்பட ஐவர்  கைது.

சிங்கப்பூரில் சட்டவிராத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது. 2 சிங்கப்பூர் ஆடவர்கள் மூன்று இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

31 ஜூலை மற்றும் 5 ஆகஸ்ட் 2024 அன்று, சிங்கப்பூர் சுங்கத்துறை உட்லண்ட்ஸ் அவென்யூ 12 மற்றும் ஜூரோங் போர்ட் ரோட்டில் சோதனை நடத்தியது.  38 மற்றும் 49 வயதுடைய இரண்டு சிங்கப்பூர் ஆண்களும், 26, 29 மற்றும் 39 வயதுடைய மூன்று இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர்.

மொத்தம் 4,480 அட்டைப்பெட்டிகள் மற்றும் 35,838 சுங்கவரி செலுத்தப்படாத சிகரெட் பாக்கெட்டுகள், மறைத்து வைக்கப்பட்டிருந்தன.  வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் டிரக் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.  மொத்த வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை $873,889.

Photo:Singapore Customs

Related Posts