இன்று மற்றும் நாளைக்கு சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் விமான டிக்கெட்டுகளின் தகவல் கீழே வழங்கப்பட்டுள்ளது: இன்று (நவம்பர் 27, 2024) சிங்கப்பூர் (SIN) -> சென்னை (MAA): Scoot நேரடி விமானம், SGD 146 (4 மணி நேர பயணம்). சிங்கப்பூர் (SIN) -> கொல்கத்தா (CCU): Air
சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வதற்கு (நவம்பர் 26 மற்றும் 27, 2024) மலிவு விமானங்களின் விலைகள் SGD (சிங்கப்பூர் டாலர்கள்) அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 1. சிங்கப்பூர் -> சென்னை நவம்பர் 26: SGD 135 முதல் (நேரடி விமானம், IndiGo அல்லது Scoot போன்ற விமான நிறுவனங்கள்). நவம்பர் 27: SGD 140 முதல் (நேரடி விமானங்கள்). 2. சிங்கப்பூர் -> டெல்லி நவம்பர் 26: SGD
(நவம்பர் 25 மற்றும் 26, 2024) சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்ல மலிவான விமான டிக்கெட்டுகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன: 1. சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு: விமானம்: Scoot பயண நேரம்: 4 மணி நேரம் 5 நிமிடங்கள் மதிப்பு: SGD 284 முதல். 2. சிங்கப்பூரில் இருந்து டெல்லி: விமானம்: Singapore Airlines நேரடி விமானம் பயண நேரம்: சுமார் 5 மணி நேரம் 45 நிமிடங்கள் மதிப்பு: SGD 347
இந்தியாவில் விமானங்கள் புறப்பட தாமதமானால் தாமதமாகும் நேரங்களுக்கு ஏற்றவாறு விமான பயணிகளுக்கு குறைந்தபட்ச வசதியாக சிற்றுண்டிகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது தாமத காலம் குறைந்தபட்ச வசதிகள் செய்து தர வேண்டும் *2 மணி நேரம் வரை குடிநீர் *2 முதல் 4 மணி நேரம் வரை சிற்றுண்டி/ டீ/காபி *4 மணி
திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்க பணிக்காக 255 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ் நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 12,500 அடியாக ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், தமிழ்நாட்டின் மிக நீளமான ஓடு பாதையாகவும், நாட்டின் 5வது பெரிய ஓடுபாதையாகவும் மாற உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள பாதையில் சென்னை முதலிடத்தில்
ஜூலை 13: திருத்துறைப்பூண்டியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டி பாஜக சட்டமன்றத் தொகுதி இளைஞரணி மற்றும் ஓபிசி அணி சார்பில் சார்பில் இந்திய தேசியக்கொடி அணிவகுப்பிற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . காவல்துறை இந்த அணி வகுப்பிற்கு அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி திருத்துறைப்பூண்டி அருகே உள்ள
கேரளாவில் வயநாட்டில் உள்ள மூன்று கிராமங்கள் நிலச்சரிவின் காரணமாக மண்ணுக்குள் புதைந்தது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு காரணமாக பலரும் தங்களது வாழ்வாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் . தற்ப்போதுவரை 300க்கும் மேற்பட்ட மக்கள் மரணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது வயநாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு திரையுலகை சேர்ந்த நடிகர் பலரும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து
ஏர் இந்தியா விமான நிறுவனம் சிங்கப்பூர் மலேசியா ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவின் உள்நாட்டு சேவை மற்றும் சர்வதேச சேவையை வழங்கி வருகிறது. தற்போது ஏரி இந்தியா விமான நிறுவனம் மற்றும் விமானங்கள் விரிவு படுத்தப்பட்டுள்ளன புதிய ரக விமானங்கள். விமானங்களில் புதிய வசதிகள் என தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது ஏர் இந்தியா விமானம் . தற்போது ஏர் இந்தியா விமானத்தின் சில குறிப்பிட்ட விமானங்களில்
இண்டிகோ விமான நிறுவனம் இந்தியா உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவையை வழங்கி வருகிறது குறிப்பாக சிங்கப்பூரிலிருந்து திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம். மற்றும் சென்னை விமான நிலையத்திற்கு தனது சேவைகளை வழங்கி வருகிறது . இண்டிகோ விமான நிறுவனம் தற்போது பயணிகளுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது அதன்படி தற்போது சலுகை விலையில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு வழிவகை ஏற்பாடுகளை
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சிங்கப்பூர் இலங்கை துபாய் மற்றும் மலேசியா போன்ற பல்வேறு சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை வழங்கி வருகிறது மேலும் அனைத்து நாட்டிற்கான சரக்கு விமான போக்குவரத்தையும் வழங்கி வருகிறது. COvid 19நோய் தொற்றுக்குப் பிறகு சர்வதேச விமான போக்குவரத்தில் தற்போது தமிழக அளவில் அதிக அளவிலான வெளிநாட்டு பயணிகளை ஈர்த்து அவர்களுக்கான சேவையையும்