சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் திருமணத்திற்கு அந்த நிறுவனங்களின் முதலாளிகள் சமீப காலமாக தனது தொழிலாளர்களின் திருமணத்தில் பங்கேற்க. தமிழ்நாட்டிற்கு வருகை தருவது அதிகரித்துள்ளது . புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த பிடாரிகாடு பகுதியை சேர்ந்தவர்
சிங்கப்பூர் திருச்சி இடையே கூடுதல் விமானங்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகளவில் பயணிகளின் போக்குவரத்து கூடியுள்ளதால் சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்வதற்கு விமானத்தில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு நான்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் சிங்கப்பூர்
சிங்கப்பூர் தஞ்சாங்பகார் பகுதியில் இடிக்கப்பட்ட கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 20 வயதான வினோத்குமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு சென்றது . சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமான மூலம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு உயிரிழந்த திரு. வினோத்குமாரின் உடல் 17 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு சென்றடைந்தது . திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து
சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழர்களே நமக்கு பொருளாதாரமும் நம்முடைய கனவுகளும் மிக முக்கியம் தான் அதைவிட முக்கியம் நம் உயிரும் நமது பாதுகாப்பும் குடும்பமும் என்பதை மறந்து விடாதீர்கள். சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் அங்கு பணிபுரியும் தமிழர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களின் பணியிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்துதான் வருகிறது. இருப்பினும் பல்வேறு உயிரிழப்புகள் அதாவது வேலை இட
சிங்கப்பூர் தஞ்சம்பகார் பகுதியில் கட்டிட விபத்து ஒன்றில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர் உயிரிழந்துள்ளது அவரின் சொந்த கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டுமானத்துறையில் பணி புரிவதற்காக சிங்கப்பூர் வந்துள்ளார் திரு. வினோத்குமார் வயது 20. இவர் தமிழகத்தின் திருப்பத்தூர் அருகே உள்ள நாட்டறம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் . திரு.
ஜூன் 14:திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது பாம் மெட்ரிகுலேஷன் பள்ளி. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கபள்ளி மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று முதல் துவங்கி உள்ளன. கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிக்கு மீண்டும் திரும்பும் மாணவர்களை வரவேற்கும் விதமாகவும் புதியதாக சேர்க்கப்பட்ட மாணவர்களை வரவேற்கும்
சிங்கப்பூர் இந்தியா நட்புறவு நாடாக விளங்கி வருகிறது இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் பிரதமர் திரு.லீசியன்லுங் அவர்களும் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும் இரு நாடுகளுக்கும் தேவையான இணைய வழி பண பரிமாற்ற இணைப்பை மேற்கொண்டனர். சிங்கப்பூரின் பிரபலமான இணைய வழி பண பரிமாற்றத்தளமான PAY NOW மற்றும் இந்தியாவின் பிரபல இணைய வழி பண பரிமாற்றத்தளமான
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தின் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சர்வதேச தரத்தில் இந்த பயணிகள் முனையும் கட்டப்பட்ட வருகிறது சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் இந்த கட்டுமான பணிகள் நடைபெற்ற வருவதோடு இதற்கான சாலைகள் அமைக்கப்படும் பணிகள் மற்றும் ரன்வே அமைக்கப்படும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தெரிய வருகிறது.
சிங்கப்பூரின் கல்வி துறை என்பது சர்வதேச அளவில் முதன்மைப் பெற்றுள்ளது. இந்தியர்கள் வெளிநாட்டில் படிப்பதற்கு அதிக அளவான வாய்ப்பை சிங்கப்பூர் நாடு ஏற்படுத்தி தந்துள்ளது. மாணவர் விசா அதாவது ஸ்டூடன்ட் பாஸ் என்று அழைக்கப்படுகிறது இதன் மூலம் மட்டுமே சிங்கப்பூரில் படிப்பினை தொடர முடியும். நீங்கள் பயில விரும்பும் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களிடம் இருந்து முறையான
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு அதிக அளவில் இயக்கப்படும் சர்வதேச விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது . Covid 19 நோய் பரவலுக்குப் பிறகு சர்வதேச விமான பயணிகளின் போக்குவரத்து இந்தியா முழுவதும் சர்வதேச விமான










