சர்வதேச பட்டினி தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மூத்த குடிமக்களுக்கு காலை உணவு இன்று வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் பசியால் வாடும் கோடிக்கணக்கான மக்களின் நிலையை எடுத்துரைக்கவும் வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான நிலையான திட்டங்களை வகுப்பதற்காகவும்.
நாள்: 27.05.2026மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் சட்டத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள்தலைமையில் இன்றுசட்டத்துறை தொடர்பான(27.05.2026) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.சட்டத்துறையில் உள்ள மொத்த பணியிடங்கள்,
நாள்: 25.05.2026செய்தி வெளியீடுகன்னியாகுமரி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 2 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கைவளங்கள் துறை அமைச்சர் அவர்கள் உத்தரவு.கன்னியாகுமரிமாவட்டத்தில்பொதுமக்களிடமிருந்துவரப்பெற்றபுகார்களின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 15 கற்குவாரிகள்புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரால் ஆளில்லா விமானம்
நாள்: 25.05.2026கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும்
சிங்கப்பூரிலிருந்து திருச்சி சென்று வருவதற்கான விமான டிக்கெட் விலை நிலவரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவரை அணுகவும்.
நாள்: 22.05.2026மேலாண்மைத் துறை அமைச்சர்திரு. த. சரத்குமார் அவர்களின் தலைமையில் இன்று 22.05.2026 தலைமைச் செயலகத்தில் மனித வள மேலாண்மைத் துறை சார்ந்த அரசின் திட்டங்கள் குறித்து துறையின் உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள், தலைமையகங்களின் செயல்பாடுகள்துறையைப் பற்றியும், துறையின்குறித்தும் விளக்கி கூறினார்கள்.இந்த
தற்போது கோடை விடுமுறை மற்றும் பண்டிகை காலம் என்பதால் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கும் செல்வதற்கான விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது இதனால் சாதாரண தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் மிக சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் . விமான டிக்கெட்டுகளின் விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை மற்றும் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு தாயகம் திரும்ப நினைக்கும் சிங்கப்பூர் வாழ் இந்திய பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போதிய விமானங்கள் இல்லாததாலும், தற்போதைய விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து உச்சத்தைத் தொட்டுள்ளதாலும் சாதாரண தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசரத் தேவைக்குக் கூட சொந்த ஊர் செல்ல முடியாத நிலை










