Home Archive by category இந்திய செய்திகள்
இந்திய செய்திகள்

சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் தேர்வு!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையங்களில் சிங்கப்பூருக்கு அதிக விமான சேவைகளை வழங்கும் விமான நிலையமாக திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் திகழ்ந்து வருகிறது. பயணிகள் விமான போக்குவரத்து தவிர சரக்கு விமான போக்குவரத்திற்கும் தமிழகத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது
இந்திய செய்திகள்

இந்தியாவின் UPI உடன் இணைகிறது சிங்கப்பூர் PAY Now- இந்தியாவிற்கு இனி எளிதில் பணம் அனுப்பலாம்!

சிங்கப்பூர் இந்தியா இடையே டிஜிட்டல் பண பரிவர்த்தன முறை இன்று முதல் துவங்க இருக்கிறது. இதற்கான துவக்கத்தினை சிங்கப்பூர் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் காணொளி காட்சி மூலம் இன்று துவைக்கி வைக்கின்றனர் . இந்தியாவின் முக்கிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளமான UPI மற்றும் சிங்கப்பூரின் முக்கிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளமான PAY NOW இன்று முதல் இணைகிறது. உலக அளவில் டிஜிட்டல் பண
இந்திய செய்திகள்

இனி இந்தியா செல்லும் விமான பயணிகளுக்கு RT-PCR Test தேவையில்லை !

இந்தியா செல்லும் சர்வதேச விமான பயணிகள் அனைவரும் தங்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை இருந்து வருகிறது . இந்தியா செல்லக்கூடிய விமான பயணிகள் அனைவரும் தங்களுக்கு Covid 19 நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழை ஏர்சுவைதா இணையதளத்தில் பதிவேற்றுவதுடன் மட்டும் அல்லாமல் சுயவிவர விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டிய நடைமுறை தற்போது உள்ளது .
இந்திய செய்திகள்

சிங்கப்பூரில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம்!

சிங்கப்பூரில் செய்யப்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய 74வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. சிங்கப்பூர் இந்திய தூதரகத்தில் இன்று காலை 9 மணி அளவில் இந்திய மூவர்ண கொடியினை ஏற்றி வைத்தார் சிங்கப்பூர் இந்திய தூதரக உயர் அதிகாரி திரு. பெரியசாமி குமரன் அவர்கள் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிங்கப்பூர் இந்திய தூதரக உயர் அதிகாரி அவர்கள் இந்திய ஜனாதிபதி உறையினை
இந்திய செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்பவர்களுக்கு covid-19 நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் !

கொரோனா பரவல் காரணமாக, சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகள், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இந்தியாவுக்கு வரும்போது நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு. இந்த நடைமுறை வரும் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு
இந்திய செய்திகள்

தமிழ்நாட்டின் சர்வதேச விமான நிலையங்களில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் !

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (22.12.2022) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய கோவிட் நிலவரம் பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் எடுத்துரைத்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்
இந்திய செய்திகள்

திருச்சி சிங்கப்பூரிடையே விமான போக்குவரத்து மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் ஆனது இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் அதிக விமானங்களை இயக்கம் ஒரு சர்வதேச விமான நிலையம் ஆகும். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மலேசியா இலங்கை துபாய் சார்ஜா போன்ற நாடுகளுக்கு பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது சிங்கப்பூர் திருச்சிராப்பள்ளி சர்வதேச
இந்திய செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழா!

டிச 11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழா நடைபெற்ற வருகிறது. தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் இந்த புத்தகத் திருவிழாவிற்காக பிரம்மாண்ட அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது. தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து பாரதி புத்தகாலயம் மற்றும் கிருஷ்ணா புத்தக
இந்திய செய்திகள்

பாஜகவினர் திருத்துறைப்பூண்டியில் சாலை மறியல்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர் . தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களின் கைதை கண்டித்து இந்த சாலை மறியல் நடைபெற்றது. சாலை மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி வேதாரணியம் தஞ்சை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் காலதாமதமாக சென்றன. சாலை மறியலில்
இந்திய செய்திகள்

திருச்சி சிங்கப்பூர் இடையே தினசரி இயக்கப்படும் விமானங்களின் அட்டவணை!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் மற்றும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தினசரி இயக்கப்படும் விமானங்களின் கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள விமான போக்குவரத்து அட்டவணையின் படி அந்த விமானத்திற்கான டிக்கெட்டுகளை விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் வழங்கப்பட்டுள்ள விமான