“WHERE IS MY TRAIN” என்பது ஒரு தனித்துவமான ரயில் பயன்பாடாகும், இது நேரடி ரயில் நிலை மற்றும் புதுப்பித்த அட்டவணைகளைக் காட்டுகிறது. பயன்பாடு இணையம் அல்லது ஜி.பி.எஸ் தேவையில்லாமல் ஆஃப்லைனில் செயல்பட முடியும். இலக்கு அலாரங்கள் மற்றும் ஸ்பீடோமீட்டர் போன்ற பயனுள்ள அம்சங்களுடன் இது நிரம்பியுள்ளது. இது
பேஸ்புக் இன்று அனைவர் கையிலும் செல்போன் வந்து விட்டது அதில் பேஸ்புக்கை உபயோகிக்காத நபர்களே இல்லை என்ற சூழல் ஆகிவிட்டது. ஃபேஸ்புக்கில் நிறைய நல்ல தகவல்கள் கிடைப்பதால் பேஸ்புக் பயனாளிகள் தொடர்ந்து அதனை பயணித்து வருகின்றனர். தனது நண்பர்களோ அல்லது பிறரோ ஏதாவது நல்ல விஷயங்களை வீடியோவாக பகிர்ந்தால் அதனை பதிவிறக்கம் செய்ய வேறு ஒரு செயலியை பயன்படுத்துவார்கள். ஃபேஸ்புக்
முகவரி மற்றும் பலவற்றை ஆன்லைன் வலைத்தளங்களில் பதிவுசெய்யும் போதுதான் சைபர் குற்றங்கள் தொடங்குகின்றன .ஆன்லைன் அடையாளம் (online identity) மூலம் உங்களைப் பற்றிய குறைந்த அளவு தகவலை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். மிக முக்கியமாக நம் பயனர்சொல் (username) மற்றும் கடவுச்சொல்லை (password ) கவனமாக தேர்நதெடுக்க வேண்டும் . பயணர்ச்சொல்லில் உங்களுடைய பெயர் மற்றும் சுயவிவரங்களை
WHATSAPP பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. WHATSAPP நிறைய சேவைகள் இருந்தாலும் ஒரு சில சேவைகள் தெரியாமல் போய்விடுகிறது. எழுத்தை ITALIC செய்ய: நாம் எழுதிய எழுத்துக்கு முன்னும் பின்னும் இந்த குறியீடை _ போட வேண்டும் . எழுத்தை அடிக்க வேண்டும் இதை செய்யுங்கள்: நாம் எழுதிய எழுத்திற்கு முன்னும் பின்னும் இந்த குறியீட்டை ~ போட வேண்டும் .
கனடா நாட்டில் கொரோனா காலகட்டம் என்பதால் புதியதாக சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் கன்னட நாட்டில் நீதிபதி ஒருவர் “இரவு நேரங்களில் பார்ட்டி நடத்தினால் அதன் மூலம் கொரோனா தொற்று பரவினால் கொலை குற்றச்சாட்டு என சட்டம் பதிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா காலகட்டத்தில் முஹமது மொவஸ்ஸாகி என்பவர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வீட்டில் பார்ட்டி ஒன்று
உலகமுழுவதும் ஓராண்டிற்கு மேலாக கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து வெளிவர முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையில் உலகம் முழுவதும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் இரண்டாவது அலை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவிற்காக உதவிக்கரம் நீட்டியுள்ளது குறிப்பாக கனடாவில் 10
ஜகமே தந்திரம் தனுஷின் தொடர் வெற்றிகளுக்கு பிறகு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட படம். பீட்சா, ஜிகர்தண்டா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமல்லாமல் இது அவரது கனவு படம் என்று கூறியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம். ஜகமே தந்திரம் வழக்கம் போல இரு தரப்புக்கு டான்களுக்கு
மாஸ்டர் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மக்களை திரையரங்கிற்கு வர வைக்க வேண்டுமென்றால் விஜய்யின் படத்தை ரிலீஸ் செய்தால் மட்டுமே முடியும் என்று கருதி திட்டமிட்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்த படம் தான் மாஸ்டர். இந்தப் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாநகரம், கைதி என்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்ததால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இந்த படத்தைப் பார்ப்பதற்காக