சிங்கப்பூர் செய்திகள்

தனது காரை ட்ராபிக் சிக்னலில் நிறுத்தி கீழே இறங்கி உதவிய சிங்கப்பூர் மனிதநேயமிக்க நபர்! வைரல் வீடியோ

சிங்கப்பூரில் நபர் ஒருவர் டிராபிக் சிக்னலில் தனது காரை நிறுத்திவிட்டு மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சாலையை கடக்க உதவி செய்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த மனிதநேயமிக்க செயலை சிங்கப்பூரில் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் முகநூல் இன்ஸ்டாகிராம் டிக் டாக் என அனைத்து
சிங்கப்பூர் செய்திகள்

தனது தொழிலாளியின் திருமணத்திற்காக சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாடு வந்த சிங்கப்பூர் முதலாளி!

சிங்கப்பூரில் தமிழ்நாட்டில் இருந்து சென்று பல்வேறு இளைஞர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர் . குறிப்பாக தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் பெருமளவில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செய்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன் இவர் சிங்கப்பூரில் சிவில்
சிங்கப்பூர் செய்திகள்

ஜோடியாக புகைப்படம் எடுக்க சிங்கப்பூரில் ரோஸ் கார்டன் தயார்.

சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சி உட்கட்டமைப்பு என அனைத்திலும் முதன்மை பெற்ற ஒரு நாடாக விளங்கி வருகிறது . சிங்கப்பூரில் ஜோடியாக புகைப்படம் எடுக்க அல்லது திருமணம் சார்ந்த புகைப்படங்களை எடுத்துக் கொள்ள ரோஸ் கார்டன் தற்போது தயார் நிலையில் உள்ளது. சிங்கப்பூரில் முக்கிய சுற்றுலா தளமாக கருதப்படும் Gardens By The Bay (18 Marina Garden Singapore 018953 )பகுதியில் பிரமாண்டமாக ரோஸ்
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரை அலங்கரிக்க போகும் புதிய SMRT ரயில்கள்

நீங்கள் வடக்கு-தெற்கு அல்லது கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் அடிக்கடி பயணிப்பவர் என்றால் , இந்த செய்தி உங்களுக்கானது. புதிய SMRT ரயில்களில் மெல்லிய தோற்றம், பெரிய ஜன்னல்கள் மற்றும் (பெர்ச் )சிறப்பு இருக்கைகள் உள்ளன.புதிய ரயில்கள் விரைவில் பாதைகளை அலங்கரிக்க உள்ளன. ஜூன் 4 முதல் வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு பாதைகளில் ரயில்கள் பயணத்தை தொடங்கும் என
சிங்கப்பூர் செய்திகள்

திருச்சி -சிங்கப்பூர் இடையேயான விமான போக்குவரத்தில் புதிய சாதனை

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சிங்கப்பூர் மலேசியா குவைத் துபாய் போன்ற நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் மட்டுமின்றி உள்நாட்டு விமான சேவையும் வழங்கி வரும் முக்கியமான விமான நிலையம் ஆகும். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு சரக்கு விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் மற்றும்
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

சிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலின் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காலை 9:15 மணியளவில் கும்பத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக நிகழ்வு சிறப்பாக நடைபெற சிங்கப்பூர்
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் மதுரைக்கும் அதிக விமானங்களை இயக்க வேண்டும் தமிழக முதலமைச்சர் இந்திய மத்திய அரசிற்கு கடிதம் .

சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் பேர் கணிசமான அளவில் வசித்து வருவதாகவும், அவர்கள் இன்னும் தமிழ்நாட்டில் தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் கிராமங்களில், முக்கியமாக தென் தமிழ்நாட்டில் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து பலர் தமிழர்கள் உள்ளதையும், சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்கின்றனர் என்றும் மாண்புமிகு முதலமைச்சர்
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் சம்பாதித்து நிலம் வாங்கி வீடு கட்ட திட்டமிட்ட தமிழருக்கு அடித்தது  அதிர்ஷ்ட பரிசு !

தமிழ்நாட்டைச் சேர்ந்த கனரக வாகன இயக்குனரான திரு. ஆறுமுகம் அவர்களுக்கு பொலிசம் இன்ஜினியரிங் என்ற நிறுவனம் நடத்திய GO BIG OR GO HOMe விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றதற்காக திரு .ஆறுமுகம் அவர்களுக்கு சிங்கப்பூர் வெள்ளி 18,888 பரிசுத் தொகையை வழங்கி உள்ளது. பரிசு தொகைக்காண போட்டியானது மே 27 ஆம் தேதி நடைபெற்றுள்ளது . பரிசினை பெற்ற திரு. ஆறுமுகம் அவர்கள் சிங்கப்பூரில் தான்
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சென்ற சுற்றுலா.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பான Its Raining Rain Coats தன்னார்வ அமைப்பு சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தது . சிங்கப்பூர் மாண்டாய் பகுதியில் இருக்கும் மிருகக்காட்சி சாலைக்கு அந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டனர் . வெளிநாட்டு
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் தந்தை லீக்வான்யூவிற்கு மன்னார்குடியில் சிலை மற்றும் நூலகம்- தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் அவர்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றார் மேலும் அங்கு சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார். சிங்கப்பூரில் உள்ள முக்கிய நிறுவன அதிகாரிகளுடன் கலந்து பேசி தமிழ்நாட்டிற்கு முதலிடை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை