தமிழகத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையங்களில் சிங்கப்பூருக்கு அதிக விமான சேவைகளை வழங்கும் விமான நிலையமாக திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் திகழ்ந்து வருகிறது. பயணிகள் விமான போக்குவரத்து தவிர சரக்கு விமான போக்குவரத்திற்கும் தமிழகத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது
சிங்கப்பூர் இந்தியா இடையே டிஜிட்டல் பண பரிவர்த்தன முறை இன்று முதல் துவங்க இருக்கிறது. இதற்கான துவக்கத்தினை சிங்கப்பூர் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் காணொளி காட்சி மூலம் இன்று துவைக்கி வைக்கின்றனர் . இந்தியாவின் முக்கிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளமான UPI மற்றும் சிங்கப்பூரின் முக்கிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளமான PAY NOW இன்று முதல் இணைகிறது. உலக அளவில் டிஜிட்டல் பண
இந்தியா செல்லும் சர்வதேச விமான பயணிகள் அனைவரும் தங்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை இருந்து வருகிறது . இந்தியா செல்லக்கூடிய விமான பயணிகள் அனைவரும் தங்களுக்கு Covid 19 நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழை ஏர்சுவைதா இணையதளத்தில் பதிவேற்றுவதுடன் மட்டும் அல்லாமல் சுயவிவர விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டிய நடைமுறை தற்போது உள்ளது .
சிங்கப்பூரில் செய்யப்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய 74வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. சிங்கப்பூர் இந்திய தூதரகத்தில் இன்று காலை 9 மணி அளவில் இந்திய மூவர்ண கொடியினை ஏற்றி வைத்தார் சிங்கப்பூர் இந்திய தூதரக உயர் அதிகாரி திரு. பெரியசாமி குமரன் அவர்கள் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிங்கப்பூர் இந்திய தூதரக உயர் அதிகாரி அவர்கள் இந்திய ஜனாதிபதி உறையினை
இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின விழா நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது .உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரங்கள் மற்றும் இந்திய தூதரக அலுவலகங்களில் இதற்கான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன . சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் இந்திய மக்களுக்கு தேவையான அலுவலகப் பணிகள் மற்றும் வெளியுறவு துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய
தைப்பூசம் இந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் தைப்பூசம் நடைபெறுவது வழக்கம் தமிழகத்தில் கொண்டாடப்படும் அதே உற்சாகத்தோடு பல்வேறு பகுதிகளில் இந்த ஆன்மீக நிகழ்வு நடைபெறுவது வழக்கம். தைப்பூசம் குறிப்பாக இந்தியா சிங்கப்பூர் மலேசியா இலங்கை கனடா லண்டன் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைபெறுகிறது . சிங்கப்பூரில் நடைபெறும் தைப்பூச
சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பகுதியாக கருதப்படும் தேக்கா லிட்டில் இந்தியா பகுதியில் சீன புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஊழியர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் ஒன்று கூடினர். நடப்பு வாரத்தில் சீன புத்தாண்டு விடுமுறை ஒரு வாரத்திற்கும் மேலாக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கி உள்ளது. வார இறுதி நாட்களில் சிங்கப்பூரில் பல்வேறு பகுதிகளில்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு பொங்கல் என்ற தலைப்பில் பொங்கல் விழா நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி ஒன்றிய பாஜக சார்பில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி பகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொது செயலாளர் திரு .கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார் .மேலும் பல்வேறு தரப்பினர் மற்றும்
கொரோனா பரவல் காரணமாக, சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகள், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இந்தியாவுக்கு வரும்போது நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு. இந்த நடைமுறை வரும் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (22.12.2022) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய கோவிட் நிலவரம் பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் எடுத்துரைத்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்